tamilnadu

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு  காங்கிரஸ் அழைப்பு

புதுதில்லி:
நவம்பர் 4 அன்று நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க நாடுமுழுவதிலும் உள்ள எதிர்க்கட்சித்தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகள் பிரச்சனை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை அதிகரித்துள்ள நிலையில் நவம்பர் 4 ஆம் தேதிகாங்கிரஸ் கட்சி நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க நாடுமுழுவதிலும் உள்ள எதிர்க்கட்சித்தலைவர்களுக்கு காங்கிரஸ்கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி  அழைப்பு விடுத்துள்ளார்.  இவர்களுடன் தில்லியில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து தேசிய அளவில் 10 நாட்களுக்குப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

;