tamilnadu

img

மோடிக்கு எதிராக போராட ரயிலில் வந்த விவசாயிகள் கைது

ஷிவமோகா:
கர்நாடகாவில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமையன்று 107-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.  இந்த நிலையில், கர்நாடக ராஜ்ய ரைதா சங்கத்தை சேர்ந்த விவசாயிகள்,கருப்புக்கொடி காட்டி மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், துமுகூருவுக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த னர். அவர்களை ஷிவமோகாவில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். 

;