‘ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு வெள்ளாட்டுக்கும், செம்மறி ஆட்டுக்குமே வித்தியாசம் தெரியாது. செடிகளின் இலைகளை வைத்தே அந்த பயிர்களை அவர்களால் அடையாளம் காண முடியுமானால் நான் அரசியலை விட்டு விலகத்தயார்’ என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார்.