எல்லையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையில் ஈடுபடுகின் றன. ஆனால், இருதரப்பு தாக்குதலிலும் எங்கள் காஷ்மீர் மாநில மக் களே உயிரிழக்கின்றனர் என்று காஷ்மீர் முன் னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் நாடுகள்அமைதிப் பேச்சுவார்த்தையை தொடரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.