tamilnadu

img

கொரோனா மருந்தை விற்றே தீருவேன்...

பதஞ்சலி தயாரித்த, ‘கொரோனில்’ கொரோனா மருந்து அல்ல! என்று அந்த நிறுவனத்தின் சிஇஒ ஆச்சார்யா பாலகிருஷ்ணா பின்வாங்கியிருந்த நிலையில், “ஆயுஷ் அமைச்சகத்திடம் விளக்கம் அளித்து விட்டோம்; கொரோனில் உட்பட எங்களது 3 வகைபுதிய மருந்துகளும் தற்போது சந்தையில் கிடைக்கும்” என்று முதலாளி ராம் தேவ் அறிவித்துள்ளார்.