முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி செயலாளராக பணியாற்றிய தாமோதரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
தமிழக முதல்வரின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தவர் தாமோதரன். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜூவ்காந்தி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.