tamilnadu

img

தில்லியில் 2 காவலருக்கு கொரோனா பாதிப்பு

தில்லி 
நாட்டின் தலைநகர் பகுதியான தில்லியில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு இதுவரை 1,640 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

38 பேர் பலியாகியுள்ள நிலையில், 51 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பதிப்பில் தில்லி மாநிலம் 2-வது இடத்தில் உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பணியாற்றும் 2 தலைமைக்காவலருக்கு கொரோனா பதிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய 26 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.