tamilnadu

img

அயோத்தி பூமி பூஜைக்கு  தடைகோரி வழக்கு!

கொரோனா பொதுமுடக்க விதிமுறை களை மீறும் விதமாக ஆகஸ்ட் 5 அன்று அயோத்தியில் ராமர்கோயில் பூமி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வும், இதற்குத்தடை விதிக்க வேண்டும் என்று சாஹேத் கோகலே என்பவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். 

;