சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி பீகார், ராஜஸ்தான் மற்றும் தில்லி மாநிலங்கள் பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதித்துள்ளநிலையில், “எந்த வருடம்ஆடு இல்லாத பக்ரீத் கொண்டாடப்படுகிறதோ அதே ஆண்டுதான், தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதும் நிறுத்தப்படும்” என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் பேசியுள்ளார்.