tamilnadu

img

தேசத்துரோகம்: வி.கே. சிங் பல்டி

புதுதில்லி, ஏப்.5-

“இந்திய ராணுவத் தை மோடியின் சேனை” என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கூறியிருந்தார். இதற்கு அதே பாஜகவைச் சேர்ந்தமத்திய அமைச்சர் வி.கே.சிங் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். “ராணுவத்தை மோடியின் படை என்று கூறுபவர்கள் நாட்டின் துரோகிகள்” என்று விமர்சித்திருந்தார். இது பாஜக-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தான் அவ்வாறு கூறவில்லை என்று வி.கே. சிங்தற்போது பல்டியடித்துள் ளார். செய்தியை வெளியிட்டதற்காக பிபிசி ஊடகத்தையும் மோசமாக விமர்சித்துள்ளார்.

;