இந்திய ரிசர்வ் வங்கியானது தனக்கு கீழ் இயங்கும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் சொத்து விவரங்களை கணினி மயமாக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் தனது சொத்துகள் 1000 கோடி இருந்து 2000 கோடி அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தால் அதன் விவரங்களை முழுமையாக கணினி மயமாக்க கடைசி தேதி 30 செப்டம்பர் ,2021
என அறிவித்துள்ளது.