புதுதில்லி, மே 19-மோடி ஞாயிறன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இந்த கடைசி கட்ட ஓட்டுப் பதிவில் அதிக அளவில் வாக்குப்பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் என்று வாக்காளர்களை வலியுறுத்துகிறேன்.உங்கள் ஒரு வாக்கு இந்தியாவின் வளர்ச்சியை வரும்ஆண்டுகளில் தீர்மானிக்கும். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பார்கள் என்று நானும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.