tamilnadu

‘பதஞ்சலி’ ராம்தேவ் மக்கள் மீது பரிதாபம்..

‘பதஞ்சலி’ நிறுவ னத்திற்கு நாள்தோறும்  10 லட்சம் ‘கொரோனில்’ மாத்திரைகளுக்கான ஆர்டர்கள் வருவதாக ராம்தேவ் கூறியுள்ளார். இந்த கொரோனா மாத்  திரையை, ரூ. 5 ஆயிரத் திற்கு கூட தங்களால் விற்க முடியும்; போனால் போகிறதென்று ரூ. 500-க்கு விற்கிறோம் என்றும் மக்கள் மீது ராம்தேவ் இரக்கம் காட்டியுள்ளார்.