அரசுபள்ளிகளை பாதுகாக்கக் கோரியும், கல்வியில் காவிமயத்தை புகுத்த நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும் புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் சைக்கிள் பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களை மதகடிப்பட்டு கடைத்தெருவில் கதராடை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் அன்புமணி, விவசாயிகள் சங்கச் செயலாளர் சங்கர், விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் உலகநாதன் ஆகியோர் அணிவித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.