tamilnadu

img

பாராட்டு விழா

புதுதில்லியில் நடைபெற்ற விழாவில், திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தினை சிறந்த முறையில் உயர்த்தியதற்காகவும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரிக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.