tamilnadu

img

புதுவையில் படகு உற்பத்தி பிரிவில் தீ விபத்து

புதுச்சேரியில் தேங்காய் துறைமுகம் அருகே படகு உற்பத்தி பிரிவில் வெள்ளிக்கிழமை காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் எவ்வித உயிரிழப்பும் இல்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 
தீ விபத்துக்கான காரணம் குறித்து முதலியார் பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.