பொன்னமராவதி, செப்.5- ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பொன்னமராவதி ஆதி காலத்து அலங்கார மாளிகை ஜவுளி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்குப் பெருமை விருதுகள் வழங்கும் விழா நிர்வாக இயக்குநர் அ.ப.ஜெயபால் தலைமையில் நடை பெற்றது. இனை நிர்வாக இயக்குநர் தி.அருண் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் சி.ராஜா சந்திரன், எஸ்.பால்டேவிட் ரொஸாரியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுகளை கவிஞர் தங்கம் மூர்த்தி வழங்கி சிறப்புரையாற்றி னார். சு.நாகராஜன் நன்றி கூறினார்.