அறந்தாங்கி, ஜூலை 20- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வைரி வயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சாத்தான்குளம் பாண்டியன், எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ் வொரு மாணவருக்கும் சிலேட்டு, தேர்வு அட்டை உள்ளிட் டவை அடங்கிய பாக்ஸ் மற்றும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு அட்டை, கோப்புகள் என ஒவ்வொரு மாண வருக்கும் ரூ10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வழங்கி னார். தலைமை ஆசிரியை கோமதி விழாவிற்கு தலைமை வகித்தார் விஇசி தலைவர் இரவி, ஆசிரியர்கள் உரையாற்றினர்.