tamilnadu

img

புதுக்கோட்டையில் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

புதுக்கோட்டை,அக்.01- ஆலங்குடியில் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய புகாரில் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பள்ளி ஆசிரியர் சக்திவேல் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.