tamilnadu

img

கோவில் குளம் சுத்தம் செய்யும் பனி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வார்டு-16 மண்டிகுளம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர் கோகிலா மற்றும் நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் குளத்தில் உள்ள பிளாஸ்டிக்குகளை சுத்தம் செய்து, குளத்தை சுற்றி மரங்கள் நடப்பட்டன.