tamilnadu

img

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

பாட்னா:
பீகாரில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதில், உயிரிழப்பு எண்ணிக்கை 110-ஐ தாண்டியுள்ளது. ஸ்ரீகிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும்,83 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இது தவிர அங்குள்ள கெஜ்ரிவால் மருத்துவமனையில், 17 பேர் இறந்துள்ளனர். இந் நிலையில், குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
 

;