tamilnadu

img

பீகாரில் இடி, மின்னலுடன் கனமழை 10 பேர் உயிரிழப்பு

பீகாரில் இடி,மின்னலுடன் பெய்த கனமழையின் போது விபத்து சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்தனர்.

வெயில், அணல் காற்றினால் பாதிக்கப்பட்ட பீகார் மாநிலத்தில் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது.  மழையினால் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே மழையின் போது இடி, மின்னல் தாக்கியதிலும், பிற விபத்து சம்பவங்களிலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் உதவித்தொகை வழங்க நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

;