tamilnadu

img

மகளிர் வீர நடை

தண்டி யாத்திரைக்கு இணையான ஓர் நடைபயணத்தை சிவப்பு உடை தரித்த  மகளிர் மேற்கொண்டிருப்பது வரலாற்றில் பதிவாகும் ஒரு நிகழ்ச்சி. இதனை ‘தீக்கதிர்’  தவிற பிற நாளிதழ்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஊடக தர்மத்தை மீறியதாகும்.  பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டாகிவிடுமா? உடல் சோர நீண்ட பயணத்தை புன்முறுவலுடன் செயல்படுத்தும் வீராங்கனைகளுக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

-ச.சீ.இராஜகோபாலன், சென்னை-93.