புதுச்சேரி, மார்ச் 31- புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறியதாக பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மீது வழக்குப் பதிவு லாஸ்பேட்டையில் நெசவாளர்களுக்கு இல வச அரிசி வழங்கும் நிகழ்ச்சி யில் தடையை மீறி கூட்டம் கூடியதாக புகார் எழுந்தது. இதனால் அவர் மீது மாநில காவல்துறை, தடையை மீறி கூட்டம் கூடியது, பேரிடர் தடை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.