tamilnadu

img

‘ஜெய் ஸ்ரீராம்’ கூட்டத்திற்கு தொல்லை தந்தவர் லாலு...

“15 ஆண்டுகளாக பீகாரை காட்டாட்சி செய்த லாலு குடும்பத்தினர்,‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்பவர்களுக்கும், ‘பாரத் மாதா கி ஜே’ சொல்பவர்களுக்கும் தொந்தரவுகள் விளைவித்தனர்” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். மசூதிஇடிப்புக்காக ரதயாத்திரை வந்த அத்வானியை, லாலு கைது செய்ததையே மோடி இவ்வாறு நினைவுபடுத்தியுள்ளார்.