“15 ஆண்டுகளாக பீகாரை காட்டாட்சி செய்த லாலு குடும்பத்தினர்,‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்பவர்களுக்கும், ‘பாரத் மாதா கி ஜே’ சொல்பவர்களுக்கும் தொந்தரவுகள் விளைவித்தனர்” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். மசூதிஇடிப்புக்காக ரதயாத்திரை வந்த அத்வானியை, லாலு கைது செய்ததையே மோடி இவ்வாறு நினைவுபடுத்தியுள்ளார்.