tamilnadu

img

‘நிதிஷை வைத்து பீகாரில் பாஜக நாடகம்....

“கடைசித் தேர்தல் என்று மக்களை மிரட்டும்நிதிஷ் குமார் ஒரு கோழை.இப்படிப்பட்டவர் பீகார்அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதுதான் சரி.வேண்டுமானால், மத்தியஅரசில் இணையலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தநாடகத்தை நடத்துவதே பாஜக தான்’’ என்று ஜன் அதிகார் கட்சித் தலைவர் பப்புயாதவ் விமர்சித்துள்ளார்.