உதகை, அக். 16 - நீலகிரி மாவட்டம், கூட லூர் பகுதி நியூ ஹோப் காவல் நிலையத்தில் காவல ராக பணி புரியும் கோகுல் ராஜ் (21), காந்திநகர் பிரிவு அருகே இருசக்கர வாகனத் தில் சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நியூ ஹோப் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.