tamilnadu

img

புதிதாக மின் மாற்றி துவக்கி வைப்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட நெல்லியம்பதி பகுதியில் கிணற்றில் நீர் இறைக்க உள்ள மின் மோட்டாருக்கு மின்  இணைப்பு வழங்க புதிதாக மின் மாற்றி அமைக்கப்பட்டது. இதனை தேவர்சோலை மின்பகிர்மான வட்ட மின்வாரிய நிர்வாகப் பொறியாளர் டி.ஜெயப்பிரகாஷ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத் தார்.