tamilnadu

img

கொரோனா சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சனியன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கொரோனா நோய்த்தொற்று மற்றும் பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய பேரூராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

;