இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டையொட்டி ராசிபுரம், வெண்ணந்தூர் ஊராட்சியில் பல்வேறு இடங்களில் மரம் நடு விழா நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி மற்றும் ஊராட்சி தலைவர்கள், கட்சி அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.