tamilnadu

img

கந்துவட்டி கொடுமை: தற்கொலை செய்து கொண்ட தம்பதியரின் குடும்பத்திற்கு ஆட்சியர் ஆறுதல்

நாமக்கல் மாவட்டம், கருங்கல்காடு பகுதியில் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணி, மேகனா தம்பதியரின் மகள் பூஜாஸ்ரீ, மகன் நவீன்குமார் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு அரசின் சார்பில் உரிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

;