tamilnadu

img

ஆளூநரின் அலட்சியம் - அதிகரிக்கும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்

தற்கொலைகள்
    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாலையத்தில் ரியாஸ்கான் என்ற இளைஞர் ஆற்றில் குதித்து தற்கொலை. 
கேரளாவை சேர்ந்த ரியாஸ்கான் என்பவர் பள்ளிபாளையத்தில் செல்போன் கடையில் வேலைபார்த்து வந்துள்ளார் இவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துள்ளார்.இதுவரை தமிழத்தில் மட்டும் ஆன்லைன் ரம்மியால் 40 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி ஆளுநரிடம் பலமுறை மனு குடுத்தும் அவர் அதை கண்டுக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகிறார்

;