tamilnadu

img

2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசிப்பை வழங்கும் நிகழ்ச்சி

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பரசலூர் பகுதிகளில் அறம் மக்கள் நலச் சங்கம் சார்பில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசிப் பை வழங்கும் நிகழ்ச்சியை சங்க மாவட்டத் தலைவர் ராஜேஷ் துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் செல்வக்குமார், மகாதேவன், மனோஜ், அம்பேத்கார், ரேகா, ரீனா, சர்புதீன், வாசீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.