மயிலாடுதுறை திட்ட நீதிமன்ற நீதிபதி கவுதமன் ஆணைப்படி சடையப்பபிள்ளை, சேதுராமன், கோவிந்தன், மகேஷ் ஆகியோர் மயிலாடுதுறை ஏவிசி அறக்கட்டளை அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து அறக்கட்டளை தலைவராக சடையப்பபிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.