தேனி ,மே 9- கம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு ஆயிரம் முகக் கவசம் இலவசமாக வழங்கப்பட்டது . மறைந்த தோழர் கம்பம் என்.எஸ். நைனாரின் ஆறா ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கம்பம் நக ரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பாக முதல் தவணையாக 1000பேருக்கு முகக் கவசம் வழங்கப்ப ட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மா வட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி.அண்ணாமலை ,ஏரியா செயலாளர் ஜி.எம் நாகரா ஜன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே .ஆர். லெனின் ,எஸ்.பன்னீர்வேல், ஏரி யாக்குழு உறுப்பினர்கள் எஸ்.சின்னராஜ் ,கே .கர்ணன், லெனின் பால்பண்ணை உரி மையாளர் சந்தோஷ் உள்ளி ட்ட பலர் கலந்து கொண்டனர்.