tamilnadu

img

பறவை காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.