பறவை காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை நமது நிருபர் மார்ச் 11, 2020 3/11/2020 12:00:00 AM தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.