டாஸ்மாக்கை மூட வேண்டும், சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், அனைத்து குடும்பத்துக்கும் ரூ.7,500 வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,ஆர்ப்பாட்டத்தில் மல்லிகா,வசந்தி,சுந்தரி,பேச்சியம்மாள் உள்பட 50 பெண்கள் கலந்து கொண்டனர்.