திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நமது நிருபர் நவம்பர் 4, 2019 11/4/2019 12:00:00 AM திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சனியன்று மாலை கடற்கரையில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர், மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டணமில்லா சிற்றுந்து இயக்கப்பட்டது.