tamilnadu

img

பட்டா கேட்டு மனு கொடுக்கும் இயக்கம்...

தூத்துக்குடி மாவட்டம்  திருவைகுண்டம் வட்டம் தெய்வச்செயல்புரம் வருவாய்க் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் நிலத்துக்கு சொந்தமான விவசாயிகள் பெயரில் தனித்தனியாக பட்டா வழங்கக்கோரி திங்களன்று திருவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது.

;