அண்ணல் காந்தியின் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மாலை அணிவித்து மரியாதை நமது நிருபர் அக்டோபர் 3, 2019 10/3/2019 12:00:00 AM தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியின் திருவுருவச்சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ புதனன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.