தூத்துக்குடி , மே 16ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடூம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவாக 15ம் தேதிமாலை 59 வது வார்டு கிளை செயலாளர் எம் சுப்பையாதலைமையில் அபிராமி நகர் ,காமராஜ் நகர் பகுதிகளில்வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது.