கொரோனா வைரஸ் அச்சம்: தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத அனல் மின் நிலைய நிர்வாகம் நமது நிருபர் மார்ச் 22, 2020 3/22/2020 12:00:00 AM கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் எண்ணூர் அனல்மின் நிலையத்தில் எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் ஊழியர்களே தங்களது சொந்த செலவில் கிருமிநாசினி வாங்கி கைகளை சுத்தப்படுத்திக் கொண்டனர்.