tamilnadu

img

கொரோனா வைரஸ் அச்சம்: தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத அனல் மின் நிலைய நிர்வாகம்

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் எண்ணூர் அனல்மின் நிலையத்தில் எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் ஊழியர்களே தங்களது சொந்த செலவில் கிருமிநாசினி வாங்கி கைகளை சுத்தப்படுத்திக் கொண்டனர்.