தூத்துக்குடி, ஜுலை 6- தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் சங்கரகோமதி14ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட் டக்குழு அலுவலகத்தில் நடந்த நினைவு அஞ்சிலி நிகழ்ச்சி யில் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், கேபி.ஆறுமுகம், ஆர்.பேச்சிமுத்து, ராகவன், அப்பாத்துரை, த.ராஜா, சண்முக ராஜன், மாதர் சங்க மாவட்டகுழு உறுப்பினர் ஜெயலெட்சுமி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து, உப்பு சங்க மாவட்ட செயலாளர் சங்கரன், அலுவலக செயலாளர் சங்கரசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.