tamilnadu

img

தூத்துக்குடி இரயில்வே நிலையத்தில் தூய்மையே சேவை

தூத்துக்குடி மாநகராட்சி இரண்டாம் கேட் இரயில்வே நிலையத்தில் தூய்மையே சேவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  புதனன்று நடைபெற்ற மெகா தூய்மை பணியில் மாவட்ட ஆட்சியர்   சந்தீப் நந்தூரி  பங்கேற்று குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.