tamilnadu

img

‘எமன், அக்னிவேஷ் உயிரை  ஏன் தாமதமாக எடுத்தார்?’

சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு பலரும் இரங் கல் தெரிவித்து வரும் நிலையில், ‘எமன் ஏன் இத்தனை காலம் தாமதித்து விட்டான்?” என்றுஇந்துத்துவா பேர்வழியும் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநருமான நாகேஸ்வரராவ் அநாகரிமாக பதிவிட்டுள்ளார். 

;