ராணுவத்தில் அதிகாரிகளுக்கும், ஜவான்களுக்கும் தனித்தனிஉணவு வழங்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். “பதவியின் அடிப்படையில் சம்பளத்தை நிர்ணயிப்பது சரியாக இருக்கலாம், ஆனால், உணவில், பாகுபாடு ஏன்?” என்று கேட்டுள்ளார்.
ராணுவத்தில் அதிகாரிகளுக்கும், ஜவான்களுக்கும் தனித்தனிஉணவு வழங்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். “பதவியின் அடிப்படையில் சம்பளத்தை நிர்ணயிப்பது சரியாக இருக்கலாம், ஆனால், உணவில், பாகுபாடு ஏன்?” என்று கேட்டுள்ளார்.