திருவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் ஒன்றிய பகுதியில் உள்ள நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்களான புயல் அறிவொளி, தீபம் விடியல் ,கோடாங்கி கலைக்குழுக்களில்உள்ள 25 கலைஞர்களுக்கு திரு வில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் மற்றும் ரூபாய் 500 உதவிதொகை வழங்கினார். நிகழ்வில் நிலவள வங்கி தலைவர் முத்தையா, தைலாகுளம் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்