திருவாரூர், ஆக.19- ஆகஸ்ட் 2020 ஆம் மாதத்திற்கான திருவா ரூர் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழனன்று திருவாரூர் வரு வாய் கோட்ட விவசாயிகளுக்கு காலை 11 மணி யளவிலும், மன்னார்குடி வருவாய் கோட்ட விவசாயிகளுக்கு 12 மணியளவிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திரு வாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடை பெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் திரு வாரூர், மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவ றாமல் கலந்து கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் கேட்டுக் கொ ண்டுள்ளார்.