குடவாசல், ஆக.19- நன்னிலம் ஒன்றியம் வேலங்குடி ஊராட்சி யில் உள்ள வடகரை மாத்தூரில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 5 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி முன்னிலையில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் டி.வீர பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி சால்வை அணி வித்து செங்கொடி ஏற்றி வைத்து பேசினார். சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான், மாவட்டக்குழு உறுப்பினர் தியாகு. ரஜினிகாந்த், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.