tamilnadu

img

சாலையோர வியாபாரிகள் பேரவை

மன்னார்குடி, செப்.30- சாலையோர வியாபாரிகள்(சிஐடியு) சங்கத்தின் திருவாரூர் 2வது மாவட்ட பேரவை மன்னார்குடியில் நடைபெற்றது. எம்.பி.கே.பாண்டியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், மாவட்ட துணைத்தலைவர் ஜி.பழனிவேல், சாலையோர வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் பி.கருப்பையன், நகரச் செய லாளர் ஜி.தாயுமானவன், ஆட்டோ தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே. என்.அனிபா, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.முனியாண்டி உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். மாவட்டத் தலை வராக ஐஸ் ஆர்.ரமேஷ், செயலாளராக ஜி.ரெகுபதி, பொருளாளராக வடிவழகி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.